சுவரோவியங்கள்

தமிழக சுவரோவியங்கள்  ஓர் அறிமுகம்

          தமிழகத்தில் ஓவியக்கலை சங்க காலத்திலேயே முழு வளர்ச்சி பெற்ற நிலையில்    இருந்துள்ளது என்பதற்கு பல சமகால இலக்கியங்கள் சாட்சியாக உள்ளன. சித்திர மண்டபங்களும், சித்திர மாடங்களும், சித்திரச் சாலைகளும், எழுத்து மண்டபங்களும் பரவலாக இருந்துள்ளன. கலையில் ஆர்வமிக்கவர்கள் அக்கூடங்களுக்குச் சென்று அந்த ஓவியங்களைக் கண்டு ரசித்தும் அது குறித்து கலந்துரையாடியும் இருந்தனர் என்பதுக்கு பரிபாடல், புறநானூறு, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களே சாட்சியாக இருந்து வருகின்றன.

          தமிழ்நாட்டில் இப்பொழுது காணப...


மேலும் படிக்க