சேரர்

          சேர மன்னர்கள் புலவர்களைப் போற்றி அவர்களுக்குப் பொற் காசுகள் கொடுத்தார்கள். நார்முடிச்சேரல் என்பவன் காப்பியனாருக்கு நாற்பத்து நூறாயிரம் 'பொன்" பரிசு கொடுத்தான். ஆடு கோட்பாட்டு சேரலாதன் நச்செள்ளையாருக்கு ஒன்பது 'கா' பொன்னும் நூறாயிரம் காணமும் பரிசு கொடுத்தான். செல்வக் கடுங்கோ என்ற சேரன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பரிசு கொடுத்தான்.

          திருவாங்கூரைத் தலைநகராகக் கொண்டு சேரர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் ‘அனந்த பத்மநாபசுவாமியிடம்’ மிகுந்த பக்தி பூண்டவர்கள். தங்களைத் ‘திருவடி’, ‘திருப்பாப்பூர்’ மூத்த திருவடி’ என்று அழைத்...


மேலும் படிக்க