கிரந்தம்

            தமிழ்நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட எழுத்து முறையே கிரந்தம் என்பது.  கிரந்தம் என்பது சமஸ்கிருத இலக்கியத்தைக் குறிக்கும். அந்த இலக்கியத்தை எழுத பயன்படுத்தப்பட்ட எழுத்தும் கிரந்தம் என்று அழைக்கப்பட்டது.  தென் இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் இந்த எழுத்து முறையே சமஸ்கிருத மொழியை எழுத பயன்படுத்தப்பட்டது.

          மலையாளம் தனி மொழியாக வளர்ந்தபோது சமஸ்கிருத எழுத்தையும் இலக்கணத்தையும் எடுத்துக்கொண்டு வட்டெழுத்தின் இயல்பையும் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட எழுத்து தான் ஆர்ய எழுத்து எனப்பட்டது. மலையாள மொழியை எழுத பயன்படுத்தப்பட்டது.

    &n...

மேலும் படிக்க