வழிபாட்டுத் தலங்கள்

          கோயில்கள் நம் நாட்டில் ஆதிஅந்தமற்ற இறைத் தத்துவம் போல என்று தொடங்கியது என்றறிய அரியனவாக உள. கோயில் அரசனது அரண்மனையைக் குறிப்பதாக தொடக்கத்தில் கருதப்பட்டது. பிற்காலத்தில் தேவகோட்டங்களைக் குறிப்பதாகவும் வழங்கலாயிற்று. இரண்டும் கலந்த நிலையில் கோயில்கள் வழக்கிலிருந்ததை அதாவது அரசனின் நிர்வாகம், கட்டளை, இறைப் பணிகளை நிறைவேற்றும் பணித்தலமாகவும், இறையுணர்வு மேலோங்கிய நிலையில் கலைக்கும், சமயத்துக்கும் இருப்பிடமாகவும் அவை இருந்ததையும் கல்வெட்டுகள் நமக்குக் காட்டி நிற்கின்றன.

          தென்னிந்திய மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் வாழ்வில் கோயில் இரண்டற கலந்த உணர்வாகும். மனித வாழ்வின் தொடக்...

மேலும் படிக்க
0 பதிவுகள் காணப்பட்டன.