பழைய கற்காலம்

         பழைய கற்காலம் என்பது தொல் பழங்காலத்தில் உணவைத் தேடி அலைந்த மனிதன் விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும், அதனை உண்பதற்காகவும் கல்லால் ஆன கருவிகளைத் உருவாக்கிப் பயன்படுத்திய காலப் பிரிவாகும். கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதி பழைய கற்காலமாகும். பழைய கற்காலம் சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய காலக்கட்டமாகும். பழங்கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள் பல கிடைத்துள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லாவரத்திற்கு அண்மையில் கற்களினாலான கோடரிகள், உளிகள், கத்திகள் ஆகிய கருவிகள் சில கிடைத்துள்ளன. இக்கருவிகள...


மேலும் படிக்க