ஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்

ஆங்கிலேயர்

          இங்கிலீசுகாரர்கள் கி.பி. 1600-ல் தமிழ் நாட்டுக்கு வியாபாரம் செய்ய வந்தார்கள். சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டி இங்கிலீசு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வியாபாரம் செய்தார்கள்.  தங்களது வியாபாரத்துக்காக இவர்கள் பல காசுகள் வெளியிட்டார்கள். விஜயநகர அரசர்களின் தங்கக் காசுக்கு அப்பொழுது ‘வராகன்' என்று பெயர். அதனால் இங்கிலீசு தங்கக் காசுகளுக்கும் ‘வராகன்' என்று பெயர். இந்துக் கோயில்களை இவர்கள் பகோடா என்று அழைப்பார்கள். அதனால் வராகன் காசுகளை 'பகோடா' என்றும் குறித்தார்கள். இதில் இந்து தெய்வங்களின் உருவங்கள் இருக்கும். இவற்றில் ஒரு வகைக் காசுகளில் ...


மேலும் படிக்க