புதிய கற்காலம்

          புதிய கற்காலம் என்பது உணவினைத் தேடி அலைந்த மனிதன் உணவினை உற்பத்தி செய்ய கற்றுக் கொண்ட (Food Producers) காலமாகும். உணவினை உற்பத்தி செய்வதற்கு முதல் உத்தியாக அவன் ஓரிடத்தில் நிலையாகத் தங்கத் தொடங்கினான். தொல் பழங்கால மனிதனின் நிலையான குடியிருப்புகளே புதிய கற்காலத்தின் பரிணாம வளர்நிலையாகும். புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கற்கருவிகளை ஒழுங்காகவும், வழுவழுப்பாகவும் செதுக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இக்கற்கருவிகள் படிக்கட்டுக்கல் (Traprock) ...


மேலும் படிக்க