முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் நெடுங்கல், குமரிக்கல்பாளையம், திருப்பூர்
அமைவிடம் | - | குமரிக்கல்பாளையம் |
ஊர் | - | குமரிக்கல்பாளையம் |
வட்டம் | - | திருப்பூர் |
மாவட்டம் | - | திருப்பூர் |
வகை | - | நெடுங்கல் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | நெடுங்கல் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | 2016 |
விளக்கம் | - | திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே உள்ள குமரிக்கல்பாளையம் கிராமத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் சுமார் 2,300 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. 30 அடி உயரமும், 6 அடி அகலமும், 10 டன் எடையும் கொண்ட இந்த நடுகல் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. பண்டைய காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மிகப்பெரிய இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலில் வீர மரணமடைந்தவர்களின் நினைவாக பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் ஒன்றான நெடுங்கல் வகையைச் சார்ந்த இந்த வீரக்கல் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிப்புதவிகள் | - |
|