முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் கல்வட்டம், பங்குநத்தம், தருமபுரி
அமைவிடம் | - | பங்குநத்தம் |
ஊர் | - | பங்குநத்தம் |
வட்டம் | - | தர்மபுரி |
மாவட்டம் | - | தர்மபுரி |
வகை | - | கல்வட்டம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
விளக்கம் | - | தருமபுரியை அடுத்துள்ள பங்குநத்தம் கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் உள்ள இரண்டு குன்றுகளில் 3000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 300-க்கும் மேற்பட்ட பெருங்கற்காலச் ஈமச்சின்னங்களான கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இவை அளவில் பெரிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. பங்குநத்தத்தில் உள்ள பெருங்கற்கால பண்பாட்டுத் தொல்லியல் தடயங்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரும், வருவாய் துறையினரும் ஆய்வு நடத்தி வருகின்றனர். |
ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.சுகவனமுருகன் (மனோன்மணி புது எழுத்து) |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |