முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் நெடுங்கல், திருமால்வாடி, தருமபுரி.
| அமைவிடம் | - | திருமால்வாடி |
| ஊர் | - | திருமால்வாடி |
| வட்டம் | - | பாலக்கோடு |
| மாவட்டம் | - | தருமபுரி |
| வகை | - | நெடுங்கல் |
| கிடைத்த தொல்பொருட்கள் | - | நெடுங்கல் |
| பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
| கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
| விளக்கம் | - | தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் உள்ள திருமால்வாடி என்னும் ஊரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான நெடுங்கல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நினைவுக்கல் சுமார் 4 அடி உயரத்தில் காணப்படுகின்றது. இந்த வீரக்கல்லை இங்குள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர். |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| சுருக்கம் | - | பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான நெடுங்கல் போரில் இறந்த வீரரின் நினைவாக நடப்பட்டு வழிபாட்டிற்குரியதாக விளங்குவது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் இவ்வகையான வீரர்களுக்கு நடப்பட்ட நெடுங்கற்கள் மிகுதியாக காணப்படுகின்றன. |