அமைவிடம் | - | பொருவாய் |
ஊர் | - | பொருவாய் |
வட்டம் | - | இலுப்பூர் |
மாவட்டம் | - | புதுக்கோட்டை |
வகை | - | வாழ்விடப்பகுதி-பானையோடுகள் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கருப்பு நிற பானையோடுகள், கருப்பு சிவப்பு நிற பானையோடுகள் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2014 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
விளக்கம் | - | இலுப்பூர் வட்டத்தில் உள்ள பூதகுடி ஊராட்சியைச் சேர்ந்த பொருவாய் என்ற ஊர் கல்லுப்பட்டியிலிருந்து மேற்கே 0.5 கி.மீ. தொலைவில் வெள்ளாங்குளத்தூர் போகும் சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கருப்பு நிற பானையோடுகளும், கருப்பு சிவப்பு நிற பானையோடுகளும் காணக்கிடைக்கின்றன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | பொருவாய் ஒரு பெருங்கற்கால வாழ்விடப்பகுதியாகும். இவ்வூரில் நன்கு வழவழப்பாக்கப்பட்ட கருப்பு நிற பானையோடுகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. |