அமைவிடம் | - | செம்பூர் |
ஊர் | - | கல்வராயன் மலை |
வட்டம் | - | கல்வராயன் மலை |
மாவட்டம் | - | கள்ளக்குறிச்சி |
வகை | - | குத்துக்கல்/கல்வட்டங்கள் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள், குத்துக்கல் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம் | - | செம்பூரில் அதிக எண்ணிக்கையிலான சிதைக்கப்பட்ட கற்திட்டைகள் மேற்பரப்பில் காணப்படுகின்றன. கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான புதிய கற்காலக்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டைகள் போல தற்காலத்திலும் மக்களால் அமைக்கப்பட்டுள்ளன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.வேலுதரன் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |