உலோகச் சிற்பங்கள்

          தமிழ்நாட்டில் கோயில்களில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள செப்புத் திருமேனிகள் உலக மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. இவை எழில் மிகுந்து கலை நிறைந்து காணப்படுவதால் விலை மதிப்பில்லாச் செல்வங்களாகத் திகழ்கின்றன.

வரலாறு

          செம்பில் சிறந்த உருவங்களைப் படைக்கும் கலை, சங்க காலத்திலிருந்தே சிறந்து வந்திருக்கின்றது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் அகழாய்வில் செம்பாலான பல பொருள்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் “அன்னை தெய்வம்" ஒன்றின் உருவம் கிடைத்துள்ளது. அதுதான் இதுகாறும் கிடைத்துள்ளவற்றில் மிகவும் தொண்மையானது. அத்துடன் கோழி, ...


மேலும் படிக்க